Monday 6th of May 2024 07:19:40 AM GMT

LANGUAGE - TAMIL
-
விடுமுறையில் வீடு சென்று திரும்பிய 26 தொழிலாளர்களுக்குக் கொரோனா

விடுமுறையில் வீடு சென்று திரும்பிய 26 தொழிலாளர்களுக்குக் கொரோனா


பாணந்துறையில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் புது வருட விடுமுறைக்காக வீடு சென்று திரும்பிய 19 தொழிலாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

விடுமுறைக்குச் சென்று திரும்பிய அனைத்துத் தொழிலாளர்களுக்கும் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆா். பிரிசோதனையிலேயே 26 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பில் சுகாதார அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக தெரியவருகிறது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE